Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! – முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (12:19 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன.

எனினும் தற்போது ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜெர்மனியில் இன்று ஒருநாளில் மட்டும் 66,884 கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments