Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பரவும் காய்ச்சல்....மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (23:06 IST)
சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் வூவாங் மாகாணத்தில் இருந்து கொரொனா வைரஸ் தொற்றுப்பரவியதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின.

இந்தத் தொற்றினால், உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான  மக்கள் உயிரிழந்தனர்.  பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது உருமாறிய கொரொனா வைரஸ் அடுத்தடுத்த அலைகளாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் சீனாவில் கொரொனாவில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்தக் காய்ச்சலால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, இந்த   நோய்த்தொற்றைத் தடுக்க சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க சீன அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் ஊரடங்கு உத்தரவுகள் வரவுள்ளதால்  மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments