Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்துறை ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்: அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (07:22 IST)
இன்னும் ஒரு சில வாரங்களில் உலகம் முழுவதும் விமானத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா உள்பட உலகம் முழுவதும் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் விமான போக்குவரத்தை ரத்து செய்து விட்டன என்பது குறிப்பிடதக்கது. 
 
கடந்த நான்கு நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 11500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதன் காரணமாக தனியார் விமான நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது
 
எனவே இன்னும் ஒரு சில நாட்களில் அல்லது வாரங்களில் ஆயிரக்கணக்கான விமானத்துறை ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments