Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆண்டுகள் தடை நீங்கியது: அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (06:19 IST)
40 ஆண்டுகளாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் மோடியின் தீவிர முயற்சியால் இந்த தடை தகர்க்கப்பட்டு தற்போது கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதி ஆகிறது



 
 
கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து கேட்டுக்கொண்டதன் பேரில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவிருந்த தடையை அமெரிக்க அரசு விலக்கி கொண்டது
 
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்று டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய மோடி,  எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டதை அடுத்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவதற்கான ஒப்பந்தம் உறுதியானது.
 
இதனால் முதற்கட்டமாக 2 மில்லியன் பீப்பாய்கள் கொண்ட அமெரி்க்காவின் கச்சா எண்ணெய் கப்பல், டெக்சாஸ் நகரில் இருந்து இன்னும் இரண்டு நாளில் ஒடிசாவின் பராதீப் துறைமுகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments