Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து... 64 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (15:38 IST)
தென்னாப்பிரிக்காவில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  தீ விபத்து ஏற்பட்டது. இதில், 64 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் முக்கிய நகரன ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க  நாட்டின் முக்கிய நகரம் ஜோகஸ்பர்க். இப்பகுதி முக்கிய வணிக  நகரமாகவுள்ளது.

இங்குள்ள ஐந்துமாடி குடியிருப்பில் திடீரென்று இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கி 43 பேர் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், இதில், 64 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. ஒழுக்கற்ற வடிமைப்பில் இக்கட்டிடம் கட்டப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதும் அதில் வசிப்போர் வெளியேற முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments