Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (16:44 IST)
லூயி உய்ட்டன் நிறுவன உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் 1 பணக்காரராக ஆகியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளில் இ சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனத்தின் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் லூயி உய்ட்டன் எனும் ஆடம்பர பொருட்களின் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 186.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments