Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப்பாத்தியை வட்டமாக சுடாத மகளை கொன்ற தந்தை,அண்ணன் கைது

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2015 (16:49 IST)
சப்பாத்தியை வட்டமாக சுடவில்லை என்று, பதிமூன்று வயது சிறுமியை அவளது தந்தையும், சகோதரனும் அடித்துக் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.


 

 
பாகிஸ்தானில், அஜீம் பார்க் பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி அனீகா என்பவள், தன் வீட்டு சமையல் வேலையை செய்து வந்தாள். சம்பவத்தன்று அந்த சிறுமி சப்பாத்தி தயாரித்து, தனது தந்தைக்கும், அண்ணனுக்கும் கொடுத்தாள். 
 
அந்த சப்பாத்தி வட்டமாக இல்லையாம். அதனால் கோபமடைந்த அவரது தந்தையும், அண்ணனும் அவளை அடித்து உதைத்துள்ளனர். இதில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்துபோனாள். 
 
இது யாருக்கும் தெரியக்கூடாது என்று கருதிய அவர்கள், தங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே அந்தச் சிறுமியின் உடலைப் புதைத்து விட்டனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை இருவரையும் கைது செய்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments