Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்படும் ட்ரம்ப்பின் பேஸ்புக் அக்கவுண்ட்!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (09:07 IST)
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் அக்கவுண்ட் 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த அவரின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த கலவரத்தை தூண்டும் விதமாக ட்ரம்ப் வெளியிட்ட முகநூல் பதிவு குறித்து முகநூல் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இப்போது ட்ரம்ப் கலவரத்தை தூண்டியது உண்மைதான் என அறிவித்து அவரின் கணக்கை 2023 ஆம் ஆண்டு வரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments