Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலைப்பாம்பை முகக்கவசம் போல் அணிந்து சென்ற நபரால் பரபரப்பு !

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (21:24 IST)
உலகில் கொடூர கொரோனா தாக்கம் சிறிதும் குறையவில்லை, மக்கள் தங்கள்ளைத் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய, முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் பழைய விதத்தில் மாஸ்க் பயன்படுத்தாமல், வாய்ம் கொடி, டிராகன்,நடிகர்கள் படம் போன்றவற்றால் ஆன மாஸ்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் ஒரு நபர் முகக்கவசத்திற்கு பதிலாக ஒரு மலைப்பாம்பை முககவசம்போல் அணிந்து பேருந்தில்  பயணம் செய்துள்ளார்.

அதைப் பார்த்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து தெறிந்து ஓடினர். இதுகுறித்து அந்த நபர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க இது உதவுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments