Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவுக்கடியில் புதிய கண்டம் ஆய்வாளர்கள் உறுதி!!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (16:08 IST)
மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 
 
மொரீஷியஸ் தீவு, கடந்த 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் அத்தகைய தீவில் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள எந்தவொரு பாறைகளும் காணப்படவில்லை. 
 
கடந்த 16 ஆம் நூற்றண்டு வரை அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் எதுவும் இல்லை. தற்போது, மொரீஷியஸ் தீவில் 'சிர்கோன்' எனப்படும் கனிமப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது.
 
ஒன்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியதாக கூறப்படும் மொரீஷியஸ் தீவில், 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 
இதன்மூலம் மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments