Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விந்தணு தானம் மூலமாக 128 குழந்தைகள் பிறப்புக்குக் காரணமாக இருந்த நபர்!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (10:28 IST)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிளைவ் ஜோன்ஸ் என்ற 66 வயது நபர் விந்தணு தானம் மூலமாக இதுவரை 128 குழந்தைகள் பிறப்புக்குக் காரணமாக இருந்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் விந்தணு தானம் அளிக்க 45 வயதுக்குள்தான் இருக்க வேண்டுமென்ற விதிமுறை உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளால சமூகவலைதளங்கள் மூலமாக இலவசமாக விந்தணுக்களை தானம் அளித்து வருகிறார் கிளைவ் ஜோன்ஸ். இவர் அளித்த தானத்தின் மூலம் இதுவரை 128 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும் இப்போது 9 பேர் கர்ப்பமாக இருக்கின்றனர் என்று கூறுகிறார். இன்னும் சில ஆண்டுகள் இந்த தானத்தை அவர் தொடர உள்ளதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய இலக்காக 150 குழந்தைகள் என்பதை வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments