Webdunia - Bharat's app for daily news and videos

Install App

54 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை திடீரென விற்ற எலான் மஸ்க்: என்ன காரணம்?

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (17:57 IST)
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் திடீரென 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஏப்ரல் மாதம் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்ட நிலையில் அவர் அந்த பணத்தை வைத்து டுவிட்டரை விலைக்கு வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவரை டுவிட்டரை விலைக்கு வாங்குவதில் இருந்து திடீரெனப் பின்வாங்கினார்
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது 
 
கஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு இடையில் அவர் விற்பனை செய்த பங்குகளின் எண்ணிக்கை 79 லட்சத்துக்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது .திடீரென தனது நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments