ட்விட்டரில் எடிட் ஆப்சன் வேண்டுமா..! எலான் மஸ்க் கேள்விக்கு கை தூக்கிய நெட்டிசன்கள்!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (13:51 IST)
ட்விட்டரிக் எடிட் ஆப்சன் வைக்க வேண்டுமா என எலான் மஸ்க் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிற்கு பலரும் ஆதரவளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ட்விட்டர் முக்கியமான இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் ட்விட்டர் தளத்தையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ட்விட்டரில் ஒருமுறை பதிவிட்டால் அதை எடிட் செய்யும் வசதி கிடையாது.

இந்நிலையில் பிரபல பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் பதிவுகளை எடிட் செய்யும் ஆப்சன் வேண்டுமா என கேட்டு கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டார். அதில் 74.5 சதவீதம் பேர் எடிட் ஆப்சன் வேண்டும் என்றும், 25.6 சதவீதம் பேர் வேண்டாம் என்றும் கருத்துகளை கூறியுள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் என்பதால் அவரது இந்த கருத்துக்கு மதிப்பு அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments