Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரு நாட்டில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (10:29 IST)
தென்னமெரிக்க நாடான பெருவில்1 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.


 

 
பெரு நாட்டின் தெற்குப் பகுதியில், சிலி நாட்டின் எல்லையில் 681 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
 
இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 7.5 ஆகவும் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

Show comments