Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: வட இந்தியாவில் நில அதிர்வு

Webdunia
சனி, 2 ஜனவரி 2016 (16:23 IST)
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பிராந்தியத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் வட இந்தியா, ஜம்மு-காஷ்மீர் உணரப்பட்டது. லேசான நில அதிர்வால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.


 
 
ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியை மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 170 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் வட இந்தியா, மற்றும் பாகிஸ்தானிலும் லேசான நில அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால்,  ஜம்மு-காஷ்மீர், வட இந்தியாவில் வீடுகள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments