Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மணி நேர சோதனை முடிந்தது: என்ன கிடைத்தது எஸ்பி வேலுமணி வீட்டில்?

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (15:45 IST)
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர்களின் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ் பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீட்டில் அதிமுக தொண்டர்கள் குவிந்து போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி சோதனை செய்து பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த 8 மணி நேரமாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனை முடிவு பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
இதனை அடுத்து எஸ்பி வேலுமணி வீட்டில் எடுத்த ஆவணங்கள் தயார் செய்யும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதுகுறித்த தகவலை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments