Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களை கட்ட தொடங்கியது நாய் இறைச்சி திருவிழா

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (18:30 IST)
சீனாவில் வருடம் தோறும் நடைபெறும் நாய் இறைச்சி திருவிழா தொடங்கியது.



சீனாவின் யூலின் பகுதியில் வருடம் தோறும் நாய் இறைச்சி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா இன்று அப்பகுதியில் தொடங்கியது. சுமார் 10 நாட்கள் நடைபெறும் விழாவின்போது 10000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக கொல்லப்படுகிறது என தெரிகிறது.

இந்த விழாவிற்கு உலகெங்கும் வாழும் மிருகவதை எதிர்ப்பாளர்கள் தங்களது எதிப்புகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து அப்பகுதி அரசு அதிகாரிகள் கூறுகையில், இந்த விழா தனியாரால் நடத்தப்படுவதால் எங்களால் எதுவும் செய்ய இயலாது என கை விரித்தனர்.

தற்போது இந்த விழா தொடங்கியதால் பல பகுதிகளிலிருந்தும் நாய்களை அழைத்து மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
 

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments