இந்த பிரச்சனைக் கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம் – ஆய்வு முடிகளில் வெளியான தகவல் !

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (09:28 IST)
கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு செரிமானப் பிரச்சனை கூட ஒரு அறிகுறியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டைப் புண் மற்றும் வலி, காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த்தொற்றுகளை போலவே கொரோனா அறிகுறியும் ஒத்திருக்கின்றன. இவையே கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இதுவரை சொல்லப்பட்டு வந்தன.

இந்நிலையில் இப்போது செரிமானப் பிரச்சனையும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளில் அதில் 50 சதவீதம் பேருக்கு செரிமானப் பிரச்சனைகள் இருந்துள்ளன. பெரும்பாலானோர் பசியின்மையாலும், வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வெறுமனே செரிமானப் பிரச்சனைகள் மட்டுமே காணப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments