Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குர்ஆனை பள்ளி பாடத்தில் சேர்க்க மறுப்பு

குர்ஆனை பள்ளி பாடத்தில் சேர்க்க மறுப்பு

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (15:23 IST)
குர்ஆனை, பள்ளி பாடத்தில், சேர்க்க வேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசாங்கம் விரும்பியது.



மேலும், பத்தாம் வகுப்பு பாட்த்தில், குர்ஆனை சேர்க்க வேண்டும் என்றும் நினைத்தது. இது தொடர்பாக, இஸ்லாமிய சித்தாந்த சபைக்கு பாக்கிஸ்தான் அரசு, வேண்டுகோள்விடுத்தது. ஆனால் இஸ்லாமிய சித்தாந்த சபை, குர்ஆனை பள்ளி பாடத்தில் வைக்கும் பாக்கிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இது தொடர்பாக பல விவாதங்கள் நடத்திய பிறகே, இஸ்லாமிய சித்தாந்த சபை இந்த முடிவிற்கு வந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments