Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கு தண்டனையை நிறுத்தகக் கோரி பாகிஸ்தானுக்கு பான் கி மூன் வலியுறுத்தல்

Webdunia
சனி, 27 டிசம்பர் 2014 (15:22 IST)
தூக்கு தண்டனைகளை தடுத்து நிறுத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
 
கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை, பெஷாவர் ராணுவ பள்ளி மீது தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
 
தூக்கு தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
 
இந்நிலையில், தூக்கு தண்டனை வழங்குவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நவாஸ் ஷெரிப்பை தொலைபேசியில் அழைத்தும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments