Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதி மனிதன், பாதி மிருகம்; அதிசய உயிரனம்: தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு!!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (13:03 IST)
தென் ஆப்பிரிக்காவில் ஆட்டு குட்டி ஒன்று பாதி மனிதன், பாதி மிருகம் போன்ற உடலைப்புடன் பிறந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது கிராமத்தில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அங்கு ஆடு ஒன்றிற்கு பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் இறந்த நிலையில் குட்டி பிறந்துள்ளது.
 
இதை கண்ட கிராம மக்கள் அதை தீய சக்தி என நினைத்து அச்சத்தில் இருந்தனர். அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் நடத்திய சோதனையில், ஆட்டின் வயிற்றில் இருந்த நோய் காரணமாக் இவ்வாறு பிறந்துள்ளதாக தெரிவித்தார். 
 
ஆனால், மக்கள் இதை நம்பாத காரணத்தினால் அந்த ஆட்டுக் குட்டியின் பிரேத பரிசோதனை அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கவுள்ளதாக மருத்துவர் கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments