Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பூஸ்டர் டோஸ் அவசியமா? எதிர்க்கும் WHO

கொரோனா பூஸ்டர் டோஸ்
Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (11:42 IST)
ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி சென்று சேரும் வரை பூஸ்டர் டோஸ் போடும் திட்டங்களை நிறுத்தும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது.

 
இதன் மூலம் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் பேராவது தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறியுள்ளார்.
 
இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகள் மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி ஏழை நாடுகளில் நூறு பேருக்கு 1.5 டோஸ் தடுப்பூசியே கிடைத்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு..

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டும்.. அண்ணாமலை விமர்சனம்..!

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணபிக்க கடைசி தேதி: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு வேளாண் பட்ஜெட் ஒரு சான்று: ஈபிஎஸ்

இந்தி மொழி குறித்து பவன் கல்யாண் பேச்சு.. நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments