Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் 8 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (15:14 IST)
corono

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ்    பரவியுள்ளது. இதில், அமெரிக்காவில் மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நாடு முழுவதும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுவரும் சுமார் 8 ஆயிரம் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில், நேற்று ஒரேநாளில் மட்டும் 2200 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நோயாளிகளைக் காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு,  கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் 8 ஆயிரம் சுகாதாரப்பணியாளர்களும், அலபாமாவில் 393 பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பணியாளர்களை காப்பாற்ற அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments