Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதக்கத்துக்காக பயிர் எடுக்கும் சீனா: கொடுமைக்கு ஆளாகும் பிஞ்சு குழந்தைகள் (வீடியோ)

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (16:53 IST)
ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் முக்கியமான போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வெறியில், தடகள பயிற்சியாளர்கள் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான சித்தரவதைப்படுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மனிதநேயமற்ற முறையில் பயிற்சிகளை அளித்து தடகள விளையாட்டுகளில் பதகங்களை குவித்து வருகிறது சீனா. விளையாட்டு போடிகளில் எப்படியாவது பதகத்தை தட்டி விட வேண்டும் என்று தடகள பயிற்சியாளர்கள், பிஞ்சு பிள்ளைகள் என்று பாராமல் பதகத்தை மட்டும் மனதில் நினைத்து கொண்டு அவர்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
 
பயிற்சியின் போது பயிற்சியாளர்களால் குழந்தைகள் எந்த அளவிற்கு உடைக்க முடியுமோ அந்த அளவிற்கு உடைத்து விடுகின்றனர். இது வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது. 
 

நன்றி: a7aa7
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments