Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதக்கத்துக்காக பயிர் எடுக்கும் சீனா: கொடுமைக்கு ஆளாகும் பிஞ்சு குழந்தைகள் (வீடியோ)

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (16:53 IST)
ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் முக்கியமான போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வெறியில், தடகள பயிற்சியாளர்கள் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான சித்தரவதைப்படுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மனிதநேயமற்ற முறையில் பயிற்சிகளை அளித்து தடகள விளையாட்டுகளில் பதகங்களை குவித்து வருகிறது சீனா. விளையாட்டு போடிகளில் எப்படியாவது பதகத்தை தட்டி விட வேண்டும் என்று தடகள பயிற்சியாளர்கள், பிஞ்சு பிள்ளைகள் என்று பாராமல் பதகத்தை மட்டும் மனதில் நினைத்து கொண்டு அவர்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
 
பயிற்சியின் போது பயிற்சியாளர்களால் குழந்தைகள் எந்த அளவிற்கு உடைக்க முடியுமோ அந்த அளவிற்கு உடைத்து விடுகின்றனர். இது வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது. 
 

நன்றி: a7aa7
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments