Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம்: சீனா ஆணவம்!!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (14:35 IST)
டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இந்தியா சீனா நாடுகளுக்குகிடையே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. 


 
 
இந்நிலையில் அவ்வப்போது பூடான் மற்றும் இந்திய எல்லைகளில் சீனா அத்துமீறி ஊடுருவி வருகிறது. இதனால், பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
 
இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. 
 
மேலும், இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம் என கூறி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments