Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா: நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 16 பேர் பலி

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (14:57 IST)
சீனாவில் சாங்ஷா நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியுள்ளது. வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
 
சீனாவில் தெற்கு பகுதிலுள்ளஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்க்காவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் மாலை,  பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது,எதிர்பாராத வகையில்,  வாகனங்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

இதில், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள்  விபத்தில்  சிக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதுடன், புகை மண்டலம் ஆகக் காட்சியளித்தது.

இந்தக் கொடூர விபத்தில் 16 பேர் பலியானதாகவும், 60 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments