Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் கண்முன் 20 அடி பள்ளத்தில் விழுந்த குழந்தை

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (18:36 IST)
சுவிட்சர்லாந்தில் சுற்றுலா சென்ற இடத்தில் 4 வயது குழந்தை திடீரென தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்தது.


 

 
சுவிட்சர்லாந் பேர்ன் மாகாணத்தில் உள்ள ஓபர்லேண்ட் பகுதியில் நேற்று முன் தினம் தாய் மற்றும் மகன் சுற்றுலா சென்றுள்ளனர்.
 
அங்கு அந்த 4 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது திடீரென்று தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
 
உடனே மீட்பு குழுவினர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவருடன் கயிறு பள்ளத்தில் இறங்கி, பலத்த காயங்களுடன் இருந்த குழந்தைக்கு முதலுதவி அளித்து காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை உயிர் தப்பியது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

CBSE விதிமுறைகளில் மாற்றம்.. மாநில அரசின் உரிமையை பறிக்கின்றதா மத்திய அரசு?

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments