Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்தான்புல் விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரியை தீவிரவாதி சுடும் காட்சி-வீடியோ

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (14:22 IST)
இஸ்தான்புல் விமான நிலையத்தில் மூன்று தற்கொலைக் குண்டு தாக்குதலில் 44 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.


 

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு, ஒரு காவலர், மூன்று தீவிரவாதிகளில் ஒருவரிடம் அடையாள ஆவணங்களை கேட்டுள்ளார். உடனே அந்த தீவிரவாதி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவலரை சுட்டார். அந்த கொடூர காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

அந்த காட்சி உங்கள் பார்வைக்கு...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments