Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த இலைக்குவியலில் பாம்பு இருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (22:47 IST)
நாயை கண்டால் கல்லை காணோம், கல்லை கண்டால் நாயை காணோம் என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் இது நாயை எறிய கல் தேடியதாக அர்த்தம் இல்லை. ஒரு சிற்பி நாய் சிலை ஒன்றை தத்ரூபமாக செதுக்கினார். அதை பார்த்த பார்வையாளர்கள் உண்மையான நாய் என்றே நினைத்தனர். ஆனால் தொட்டு பார்த்த பின்னர்தான் அது சிலை என்று தெரிந்தது. எனவே நாய் என்று நினைத்து பார்த்தபோது, சிலை (கல்) தெரியவில்லை, சிலை என்று நினைத்து பார்க்கும்போது நாய் தெரியவில்லை என்பதுதான் இதன் பொருள்



 


இந்த பழமொழியை போல அமெரிக்காவை சேர்ந்த ஹெலன் என்ற மாணவர் இலைக்குவியல் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அதில் ஒரு பாம்பு உள்ளது என்றும் அதை கண்டுபிடியுங்கள் என்றும் தனது நண்பர்களுக்கு சவால்விட்டார். எவ்வளவு முயன்றும் அவரது நண்பர்களால் அந்த புகைப்படத்தில் உள்ள பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை

பின்னர் அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க பாம்பு இருக்கும் இடத்தை வட்டமிட்டு காட்டினார். இப்போது மேலே கூறிய பழமொழியை படித்து பாருங்கள், பொருத்தமாக இருக்கும். இதோ இந்த புகைப்படத்தில் உங்களால் அந்த பாம்பை கண்டுபிடிக்க முடிகின்றதா? என்று முயற்சித்து பாருங்கள். முடியவில்லை என்றால் இதோ இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

https://twitter.com/SssnakeySci/status/856149745827491840

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments