Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து....32 பேர் பலி

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (18:55 IST)
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 32 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

நேபாளத்தில் தசரா பண்டிகை கொண்டாடுவதற்காக சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 32 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments