Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொத்து கொத்தாக மடிந்த பென்குயின்கள்..! அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் வைரஸ்..!!

Senthil Velan
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (17:04 IST)
பறவை காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பென்குயின்கள் அண்டார்டிக் பகுதியில் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
 
சர்வதேச அளவில் தற்போது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள எச்5என்1 பறவைக்காய்ச்சல், கொத்துக்கொத்தாக பறவையினங்களை கொன்று குவித்து வருகிறது. 
 
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த மாதம் மட்டும் 532 பென்குயின்கள்  மரணமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், பறவை காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பென்குயின்கள் அண்டார்டிக் பகுதியில் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தென் அமெரிக்காவிலிருந்து உலக அளவில் பரவியதாக கருதப்படும் பறவைக்காய்ச்சல், தற்போது பென்குயின்களை குறி வைத்து இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments