Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழியை பலாத்காரம் செய்த சி்றுவன் கைது!

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (11:12 IST)
பாகிஸ்தானில் கோழியை பலாத்காரம் செய்த 14வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.


 

 
பாகிஸ்தான் லாகூர் அருகில் உள்ள ஜாலாப்பூர் பாட்டியான் என்ற பகுதியில் வசித்து வரும் மன்சாப் அலி என்ற நபர் தனது வீட்டில் இருபத்துக்கு மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி அன்சார் ஹூசைன்(14) என்ற சிறுவன் வீட்டிற்கு சென்றுள்ளது. 
 
அந்த சிறுவன் கோழியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளேன். சிறுவனின் இந்த செயலை மன்சாப் அலி மறைந்திருந்து பார்த்துள்ளார். அந்த கோழி அதே இடத்தில் இறந்துவிட்டது. இதையடுத்து மன்சாப் அலி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
மன்சாப் அலி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த சிறுவனை கைது செய்தனர். மேலும் அந்த சிறுவன், என் மீதுள்ள குற்றச்சாட்டு உண்மைதான் என கூறியுள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்