Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூலில் இந்திய தூதரகத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு!!

Webdunia
புதன், 31 மே 2017 (11:08 IST)
காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் பெரும்பாலும் உள்ளன. அதில் இந்தியா மற்றும் ஜெர்மெனி நாட்டு தூதரங்களும் அடங்கும்.


 
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரத்துக்கு அருகே கார் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
 
இந்திய தூதரகத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரக வாயிலுக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் இந்திய தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.  


 

 
இந்த இடத்திற்கு அருகில்தான் ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகி இருக்க கூடும் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments