Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூலில் இந்திய தூதரகத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு!!

Webdunia
புதன், 31 மே 2017 (11:08 IST)
காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் பெரும்பாலும் உள்ளன. அதில் இந்தியா மற்றும் ஜெர்மெனி நாட்டு தூதரங்களும் அடங்கும்.


 
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரத்துக்கு அருகே கார் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
 
இந்திய தூதரகத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரக வாயிலுக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் இந்திய தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.  


 

 
இந்த இடத்திற்கு அருகில்தான் ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகி இருக்க கூடும் என தெரிகிறது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments