Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பயங்கரம்’ - சிறைச்சாலையில் குண்டுவெடிப்பு 10 கைதிகள் பலி

’பயங்கரம்’ - சிறைச்சாலையில் குண்டுவெடிப்பு 10 கைதிகள் பலி

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (01:58 IST)
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா புறநகர்ப்பகுதியான பரானாக்கில் உள்ள சிறையில் திடீரென குண்டு வெடித்தது.


 
முதற்கட்ட விசாரணையில், கைதிகள் சிலர் வார்டனை சந்திக்கச் சென்றபோது அப்பகுதியில் குண்டு வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் போதைப்பொருள் விற்கும் டீலர்கள் உள்ளிட்ட 10 கைதிகள் கொல்லப்பட்டதாகவும் சிறை வார்டன் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிறையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்லும் முயற்சியாக குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வாக்குறுதி என்ன ஆச்சு? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

நீட் விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments