Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு…

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:45 IST)
ஆப்கானிஸ்தன் நாட்டில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமையின் போது, பயங்கர  சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இந்த மசூதியின் இமாம் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அரசிற்கும் தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்க அரசு தொடங்கியது. இதற்கு முக்கிய பங்காற்றி வந்த 4 இமாம்கள் மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments