Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானில் தோன்றும் கருப்பு வளையங்கள்: பூமிக்கு ஆபத்தா??

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (18:11 IST)
சமீபத்தில் வானில் கருப்பு வளையங்கள் தோன்றி மறைந்துள்ளது. இந்த வளையங்கள் புகை சுழல் என்று அழைக்கப்படுகிறது. இந்த புகை சுழல் தோன்றுவதற்கான காரணம் என்னவென்பதை பார்க்கலாம்.


 
 
கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் இது போன்று கறுப்பு வளையம் தென்பட்டது. 2015 ஆம் ஆண்டு இதே போன்ற வளையம் தென்பட்டுள்ளது. தற்போது யோக்க்ஷயர் என்னும் நகரத்தில் தோன்றியுள்ளது. 
 
வானில் தோன்றும் கறுப்பு நிற வளையங்கள் வேற்றுக்கிரக வாசிகளின் தளங்களாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
 

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்
Show comments