Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்பது ஆபத்தானது; பூடான் அரசு எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (16:14 IST)
இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டாம் என்று பூடானின் ராயல் மானிட்டரி ஆணையம் அந்நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளது.

 
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் பூடான் நாடு அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பூடானின் ராயல் மானிட்டரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
இந்திய ரூபாயை ரொக்கமாக கையில் வைத்து செலவு செய்வதையும், சேமித்து வைப்பதையும் தவிர்க்கவும். 500 ரூபாயில் கள்ள நோட்டுகள் அதிகமாக புழுங்குவதால் அதை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருங்கள்.
 
ரிசர்வ் வங்கி திடீரென நடவடிக்கை மேற்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments