Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் தேர்வு

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2015 (19:07 IST)
2015ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெலாரஸை நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் பெறுகிறார். நோபல் பரிசு பெறும் 14 வது பெண் எழுத்தாளர் இவர் ஆவார். 


 

 
”இரண்டாம் உலகப் போர்” உள்ளிட்ட பல புத்தகங்களை உணர்வுப் பூர்வமாக எழுதியதற்கும், பல மொழிகளில் இருந்து புத்தகங்களை மொழி பெயர்த்துள்ளார் என்பதற்காகவும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவர் பெறுகிறார் என்று நோபல் குழு அறிவித்துள்ளது.
 
ஆனால், ரஷ்ய மொழியில் இவர் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் இன்னமும் அவரது தாய் மொழியில் எழுதப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments