Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிபிசி தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்த சீனா: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (06:53 IST)
பிபிசி தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்த சீனா: என்ன காரணம்?
சீனாவில் இனி பிபிசி தொலைக்காட்சி சேவைகளுக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக சீன அரசு தடைவிதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பிபிசி தொலைக்காட்சி சீனாவில் தொடர்ந்து ஒளிபரப்ப அனுமதி கிடையாது. பிபிசியின் புதிய வருடாந்திர விண்ணப்பத்தையும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது
 
மேலும் அந்த அறிக்கையில் சீனாவைப் பற்றிய செய்தி அறிக்கைகள் உண்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் சீனாவின் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் சீன அரசு வெளியிட்டுள்ள ஒளிபரப்பு வழிகாட்டுதல்களை பிபிசி நிர்வாக மீறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
சீனாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் அடிப்படையில் இனிமேல் சீனாவில் பிபிசி தொலைக்காட்சி சேவைகள் இயங்காது என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments