Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சோகம்’ - பாராலிம்பிக்ஸ் சைக்கிள் ரேஸ் போட்டியில் வீரர் ஒருவர் பலி!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (09:33 IST)
பிரேசில் நாட்டின் ரியோவில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடந்துவருகிறது.


 
இந்நிலையில், பாராலிம்பிக்ஸ் சைக்கிள் ரேஸ் போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த வீரர் பாஹ்மன் கோல்பார்னிஷாட் என்பவர் c4-5 போட்டி-பிரிவில் கலந்துக்கொண்டார். அப்போது, அவருக்கு விபத்து விபத்து ஏற்பட்டிருகிறது.

அவரை உடனடியாக மீட்புக்குழிவினர் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார். இது நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments