Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வால் கவிழ்ந்த ஆட்சி: உலகிலேயே முதல் முறை!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (07:30 IST)
பெட்ரோல் விலை உயர்வால் கவிழ்ந்த ஆட்சி: உலகிலேயே முதல் முறை!
பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்ததால் உலகிலேயே முதல் முறையாக ஒரு நாட்டின் அரசு கவிழ்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கஜகஸ்தான் என்ற நாட்டின் பிரதமரான அஸ்கர் என்பவர் ஆட்சி செய்து வரும் நிலையில் அந்நாட்டில் வாகன எரிபொருள் விலை உச்சத்திற்கு சென்றதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாகன எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிரான மக்களின் ஆவேசமான போராட்டத்திற்கு பணிந்து கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் என்பவர் பதவி விலகினார்
 
இதனை அடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
உலகிலேயே வாகன எரிபொருள் விலை ஏற்றத்தால் ஒரு அரசுகள் இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments