Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவுக்கு செல்வோரின் பெயர்களை வெளியிட்ட நாசா.. யார் யார்?

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (09:39 IST)
ஆர்ட்டெமிஸ் 2 என்ற விண்கலத்தின் மூலம் நிலவுக்கு செல்பவர்களின் பெயர்களை நாsஆ சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான் விண்வெளி நிறுவனம் மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஆர்ட்டெமிஸ் 2 என நிலவுக்கு செல்லும் ஆய்வு திட்டத்தை நாசாக கடந்த சில ஆண்டுகளாக வழி நடத்தி வருகிறது. 
 
இந்த ஆர்ட்டெமிஸ் 2 மூலம் 2025 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரு அறிவியல் அற்புதம் நடக்க இருப்பதை அடுத்து இந்த ஆர்ட்டெமிஸ் 2 என்ற விண்கலத்தின் மூலம் நிலவுக்கு செல்ல இருக்கும் நபர்களின் பெயர்களை நாசா முதல் முதலாக வெளியிட்டுள்ளது. 
 
ஜெர்மி ஹேன்சன், விக்டர் க்ளோவர், ரீட்வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மாக் கோச் ஆகிய ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் நிலவு சுற்று பாதைக்கு சென்று திரும்புவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்ட்டெமிஸ் ஒன் திட்டம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு.. பெரும் பரபரப்பு..!

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு துணிக்கடையில் பயங்கர தீ விபத்து! லட்சக்கணக்கில் சேதம்..!

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

அடுத்த கட்டுரையில்
Show comments