Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிள் டெய்லி நாளிதழின் கடைசி இதழ்: அதிகாலையிலேயே விற்பனையான 10 லட்சம் பிரதிநிதிகள்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (15:45 IST)
ஆப்பிள் டெய்லி நாளிதழின் கடைசி இதழ்:
சீனாவின் ஹாங்காங்கில் கடந்த 26 ஆண்டுகளாக ஆப்பிள் டெய்லி என்ற நாளிதழில் வெளியானது. இந்த நாளிதழ் ஜனநாயகத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில் இந்தசெய்தி நிறுவனத்தின் 11 கோடி ரூபாய் சொத்துக்கள் திடீரென சீன அரசால் முடக்கம் செய்யப்பட்டன.
 
அதுமட்டுமின்றி ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் ஐந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்த ஆப்பிள் டெய்லி நிறுவனம் இன்றுடன் தனது அச்சக பதிப்பை நிறுத்துவதாக அறிவித்தது. இதனையடுத்து இன்று வெளியாகும் இதழ் தான் ஆப்பிள் டெய்லியின் கடைசி இதழ் என்று பொதுமக்களிடயே தகவல் பரவியது
 
இதனையடுத்து இன்றைய இதழை வாங்குவதற்கு ஹாங்காங் மக்கள் நீண்ட வரிசையில் நின்ற நிலையில் இதழ் வெளியான ஒருசில மணி நேரங்களில் சுமார் 10 லட்சம் பிரதிகள் விற்பனையாகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

அடுத்த கட்டுரையில்
Show comments