Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய அமெரிக்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 5 மே 2022 (08:00 IST)
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய அமெரிக்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட அமெரிக்க அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது
 
மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்க் என்பவர் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வீட்டில் இருந்து அவர் தனது அலுவலக பணிகளை மேற்கொள்வார் என்றும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் 
 
இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செய்து கொண்ட போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments