Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க விமானங்கள் பறக்காதா ? – எச்சரித்த பெடரேஷன் !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:15 IST)
பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இனி அமெரிக்க விமானங்கள் பறப்பதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க விமான ஒழுங்குமுறை பெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமான ஒழுங்குமுறை பெடரல் ஏவியேஷன் அமெரிக்க விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி எல்லையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது. அமெரிக்க சிவில் விமானப் போக்குவரத்துக்குத் தொடர்ந்து ஆபத்து உள்ளதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களால் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லையில் பதற்றம் அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு கௌரவ பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தனது வான்வழியை இந்தியாவுக்குத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments