Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா, தென் கொரியா போர் பயிற்சி: சிக்கலில் வடகொரியா!!

Webdunia
சனி, 14 அக்டோபர் 2017 (19:15 IST)
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதனால் வடகொரியாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


 
 
அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து அடுத்த வாரம் கொரிய தீபகற்ப பகுதியில் கடற்போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ் அதகவளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 
 
இந்நிலையி சிக்கலில் உள்ள வடகொரியா தன்னை காப்பாற்றிக்கொள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிகிறது. 
 
ஹவா சாங் 14, ஹவா சாங் 13, ஹவா சாங் 12 போன்ற ஏவுகணையை வடகொரியா தயாரித்து இருந்ததாகவும் செய்தி வெளியானது. 
 
எனவே, அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கடற்போர் பயிற்ச்சியில் ஈடுபடும் போது வடகொரியா மீண்டும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments