Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனியில் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம்...2,300 விமான சேவைகள் ரத்து...

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (22:30 IST)
ஜெர்மன் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலைய  ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மனி  நாட்டில் ஏஞ்சலா மார்க்கெல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பிராங்பர்ட், முனிச், ஹாம்பெர்க் உள்ளிட்ட 7 முக்கிய விமான நிலையங்களில்  பணிபுரிந்து வரும் விமான நிலைய  ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீதம் ஊழிய உயர்வு வழங்க வேண்டுமென கூறிவந்தனர்.

ஆனால்,இதற்கு  விமான  நிறுவனங்கள் செவிசாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊதிய உயர்வு கோரி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால், 7 விமான நிலையங்களில் சுமார் 3 லட்சம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தால் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments