Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் பரவி வரும் கொடிய நோய்: ஓர் அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:05 IST)
பாகிஸ்தானில் எச்ஐவி/ எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒரே ஆண்டில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆசியாவிலேயே எய்ட்ஸ் வேகமாக பரவும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments