Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் இந்தியாவுக்கும் வேண்டாம், பாகிஸ்தானுக்கும் வேண்டாம்: அப்ரிடி

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (19:48 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி அவ்வப்போது காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்,

கடந்த சில மாதங்களுக்கு முன் ‘காஷ்மீர் கிரிக்கெட் ரசிகர்கள் பலர்  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றும், காஷ்மீரில் அப்பாவி மக்கள் அரசு படைகளால் சுட்டுக் கொல்லப்படுவது கவலை அளிப்பதாகவும், ஐ.நா இதில் தலையிட வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. அதே நேரத்தில் காஷ்மீர் இந்தியாவுடனும் இருக்க கூடாது. காஷ்மீர் தனி நாடாக இருப்பதே அப்பகுதி மக்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.  

அப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments