Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்க ஆன்லைனை நாடும் ஆப்கான் மக்கள்

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (17:45 IST)
குண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தான் மக்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

 
ஆப்கானிஸ்தான் கடந்த ஒரு வருடத்தில் தற்கொலை படை தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகள் தாக்குதலால் அதிகளவில் மக்கள் உயிரிழந்தனர். தெருக்களில் பாலியல் தொல்லைகளும் அதிகளவில் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
 
இவை அனைத்திலிருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தான் மக்கள் ஆன்லைன்யை நாடி வருகின்றனர். பாதுகாப்பற்ற சூழலில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். இதனால் அனைத்துவிதமான பொருட்களையும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பெற்று வருகின்றனர்.
 
ஆப்கானில் குறைவாக இருந்த ஆன்லைன் வர்த்தகம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு..! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

பட்டா மாறுதல்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி.. கேள்விக்குறியாகும் இந்தியா கூட்டணி..!

கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்